மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தூய்மை இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூய்மை இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

படம் சொல்லும் செய்தி


ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.

அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல  இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி 


மோடி: எழுதி வைக்காம ராகுல் ஒரு பதினைந்து நிமிஷம்  பேச முடியுமா?

மக்கள்: அண்டப்புளுகு புளுகாம உம்மால ஒரு நிமிஷம் பேச முடியுமா?


மத்திய அரசு: பி.எச்டி முடித்தவர்களுக்கே இனி உதவி பேராசிரியர் வேலை.

பக்தாள்: நிர்மலா தேவி  தேசபக்தியோடு  நாட்டுக்கான சேவைதான் செஞ்சாங்க ன்னு இப்பவாச்சும் தெரியுதா?


வைரல் வீடியோ: ரயில் கழிப்பறையில்  தண்ணீர் நிரப்பிக்கொண்டு தில்லாக சென்ற டீ வியாபாரிகள்.

மக்கள்: டீ விற்றவர்கள் நாட்டிலும்  இப்போ டீ விற்றுக்கொண்டிருப்பவர்கள் பயணிகளிடமும் மோ(ச)டி செய்கிறார்கள். 


திரிபுரா முதல்வர்: எனது அரசில் தலையிட்டால் நகத்தை வெட்டுவேன் 

குருமூர்த்தி: திரிபுரா நிலவரம் தெரிஞ்ச அவரு திரிபுரா மக்களுக்கு சேவை செய்யிறாரு..அமெரிக்காவுக்கல்ல  






தூய்மை இந்தியா - சொன்னதைச் செய்வோம்!!

"தூய்மை இந்தியாவே 2019ல் மஹாத்மா காந்தியின் 150 ஆவது  ஆண்டிற்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாகும்"
- ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி கூறியது. 

சொன்னதைச் செய்வோம் என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மித்ரோன் 



ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...