ஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை - ஜீயர்

ஆம் ..அர்ஜுன் சம்பத் என்ற இந்துவை ஆண்டாள் கோயில் ஜீயராக்க எதிரியே இருக்க மாட்டான். 


விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ய ரதயாத்திரை வரவேற்பு கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் இந்துக்கள் ஒன்றுபட்டால் இந்துக்களை எதிர்க்க யாராலும் முடியாது என்று பேசியுள்ளார். (செய்தி இணைப்பு)


இந்துக்களாய் ஒன்றுபட்டு....

திருவரங்கம் கோயிலில் பார்ப்பான் அல்லாத இந்துவை பூஜாரியாக்குவோம். எதிர்ப்பே  இருக்காது...சோடா பாட்டில் வீசப்படாது.!

அர்ஜுன் சம்பத் மற்றும் லேட்டஸ்ட் "பொட்டை புகழ்" தங்க வெங்கடேஷ் போன்ற சூத்திர இந்துக்களை சங்கராச்சாரியார் என்ற இந்துவின் பக்கத்தில்  சுப்பிரமணியன் சாமி என்ற இந்துவைப்போலவே சரிசமமாக அமர வைப்போம்..எதிர்ப்பே  இருக்காது.சோடா பாட்டில் வீசப்படாது.!!

அப்படித்தானே ஜீயர் ..? 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக