ஆன்மீக அரசியல்..!! - (ஆடிப்போயிட்டேன்)
நான் எப்போ வருவேன்
எப்புடி வருவேன்
என்ன கொள்கை
கட்சி பெயர்
மக்கள் பிரச்சினை
மக்களுக்கான போராட்டம்
எது கேட்டாலும்
அடிச்சிக் கேட்டாலும்
இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்
"ஆயி" மட்டும் போகுறதுக்கு பேர்தான்
ஆன்மீக அரசியல்.!!
படம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்) |
எப்புடி வருவேன்
என்ன கொள்கை
கட்சி பெயர்
மக்கள் பிரச்சினை
மக்களுக்கான போராட்டம்
எது கேட்டாலும்
அடிச்சிக் கேட்டாலும்
இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்
"ஆயி" மட்டும் போகுறதுக்கு பேர்தான்
ஆன்மீக அரசியல்.!!
எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரவேண்டிய தருணமும் நடுநிலையாளர்கள் செல்வாக்கும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் "மாற்று அரசியல்" பற்றி வாய் கிழிய பேசும் சமூக "அக்கறை"யாளர்களின் பூணூலும் குடுமியும் ஜெயாவின் "சமூக அக்கறை" பற்றி மவுனமாயிருக்கும் போது வெளிப்படாமல் இல்லை.
ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையிலிருக்கும் போது ஊழல் கட்சியென்றும் அதிலிருந்து விடுதலை செய்து நீதியரசர் ஓ பி ஷைனி சாணியில் முக்கி அறிவுஜீவிகளின் முகத்தில் அடிச்ச போது விஞ்ஞான முறையில் ஊழல் என்று சூது கவ்வுவதும் உச்ச நீதி மன்றம் உறுதி செய்த A1 குற்றவாளியை உயர்த்திப் பிடித்து ...த்த கவ்வுவதும் வருணாசிரம கோட்பாடு உடைந்து நொறுங்கியதின் ஆத்திரமே..
ரஜினியின் வரவைக்கொண்டாடுவது திமுக எதிர்ப்பு மட்டுமல்ல ..தமிழக மக்களின் எதிர்காலத்துக்கான ஆப்பும் கூட..
இல்லையென்றால் வளர்ச்சி பெற்ற மாநிலமாகிய தமிழகத்தில் தன் காவிக்கொள்கையால் வட மாநிலங்களை வளரவே விடாத காவிகள், இந்த காவிக்கிறுக்கனின் உளறலை தத்துவம் என்று ஆர்ப்பரிப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக